தமிழகத்தில் குறைகிறதா கொரோனா?#CARRENTALinCHENNAI
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.#chennaicarrental
| #chennaicarrentals | |
| #chennaicarrentalservice |
தமிழகத்தில் இன்று மேலும் 3,536 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 6,90,936 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா மையப்புள்ளியாக இருந்து வரும் சென்னையில் இன்று 885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் மொத்த கொரோனா
| #carrentalschennai | |
| #carrentalsinchennai | |
| #chennaitravels | |
| #travelsinchennai |
பாதிப்பு 1,90,949 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 85,130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,31,696 ஆகும். இன்று ஒரே நாளில் 4,515 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை குணமானோர்களின் மொத்த எண்ணிக்கை 6,42,152 ஆக உயர்ந்துள்ளது. #cabinchennai #cabrentalinchennai #monthlycarrentalinchennai
அதுபோல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 10,691 ஆக அதிகரித்துள்ளது. தமிழத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும் தனிமைப்படுத்தப்பட்டும் 38,093 பேர் உள்ளனர் இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் ஆகியவை மூக்கு வழியே தெளிக்கும் தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட உள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Innovaperkmrateinchennai #Innovaperkmratechennai #mems #CSK #Love #like #Tamilmovies #Travels #
Leave a Comment