#சிந்தனைக்_களம்#chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice #monthlycarrentalinchennai #monthlycarentalchennai
கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் அதன் உணவைக் கொடுக்கிறார், ஆனால் அவர் அதை அதன் கூடுக்குள் வீசுவதில்லை. யானைகள் வாழும் பூமியில்தான் எறும்புகளும் வாழ்கின்றன. பூனைகள் வாழும் வீடுகளில்தான் எலிகளும் வாழ்கின்றன. சிறுத்தைகள் வாழும் காடுகளில்தான் மான்களும் வாழ்கின்றன. சுறாக்கள் வாழும் கடலில்தான் சிறு மீன்களும் வாழ்கின்றன. பாம்புகள் வாழும் வயல்களில்தான் தவளைகளும் வாழ்கின்றன. வாழ்க்கை என்பது, ஏய்த்துப் பிழைப்பதல்ல. போராடி ஜெயிப்பது. உங்களுக்கு என்று வழி இருப்பது உண்மை. அதை […]
#சிந்தனைக்_களம் #travelsinchennaitnagar #travelsinwestmambalam #carrentalintnagar #carrentalinwestmambalam #carrentalsinwestmambalam #carrentalsintnagar #carrentalinnungambakkam #travelsinnungambakkam
எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும் விட்டுவிடக்கூடாது. ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப்படுவதாலோ வருத்தப் படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப்போவதில்லை. அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால் நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்.#carrentalinhotelparlchennai #carrentalinannasalai #carrentalinmountroad #carrentalinashoknagar. உதாரணம், ஒரு ஒருவழி சாலையில், நீங்கள் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு செல்கிறீர்கள், அப்போது எதிரே பஸ் அல்லது லாரியோ வேகமாக வருகிறது. […]
#chennaicarrental #carrentalinchennai #chennaicarrentals #carrentalschennai #சிந்தனைக் களம்
இந்த உலகத்தில் மிக உயர்ந்தது மனிதனின் சிறு இதயம் தான் அதில் இருந்து வருகின்ற அந்த அன்பு தான் மனிதநேயம் என்று சொல்லப்படுகின்றது.முகவரி தெரியாத இடங்களில் முன் பின் தெரியாத மனிதர்களிடத்து இருந்து கிடைக்கின்ற எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, ஒற்றை புன்னகை, சின்ன உதவி, ஆதரவான வார்த்தைகள் இவை தான் மனிதநேயம் என்று கூறலாம்.இந்த மனித நேயம் என்ற ஒன்று இருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கி கொண்டிருக்கின்றது. அடுத்தவன் […]
#சிந்தனைக்_களம் #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai
பிறரின் திறமையைப் பார்க்கும் போது மனதில் புது விதமான சிந்தனைகள் நமக்குள் தோன்றும் . நம்மிடம் இதே மாதிரி ஏதேனும் திறமை உள்ளதா என்று சிந்திக்கத் தோன்றும்.அந்தச் சிந்தனையை வடிவமைக்கவும் , உருவாக்கவும் ,வழியைக் கண்டு பிடிக்கவும் நம்மை உந்தித் தள்ளும்.அந்தத் திறமையானவரும் பாராட்டை ஏற்றுக் கொள்ளும் போது ,”உன்னிடம் கூட இந்தத் திறமை உள்ளதே.நீ இதை மிகவும் அருமையாக செய்வாய் ” என்று நம் திறமையை நமக்கே இனம் […]
#தன்னம்பிக்கை கதை #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு […]
#மகிழ்வித்து_மகிழ் #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice
அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்.ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.அவள் வருத்தத்திலிருந்த போது சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார். “உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? மிக்க நன்றி” என்றார். நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் […]
#தன்னம்பிக்கை_கதை #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai #carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice
வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார் #monthlycarrentalinchennai #monthlycarentalchennai #monthlycarrentalsinchennai #monthlycarhire #withderivercarrentalinchennai #sanitizedcarrentalchennai #hospitalitycarrentalchennai #eventcarrentalinchennai “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால் தெரியும்”.வெற்றியாளர் சொன்னார், “இல்லை நண்பரே! நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை.மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்!” வெற்றியின் ரகசியம் […]
#travelsinchennaitnagar #travelsinwestmambalam #carrentalintnagar #carrentalinwestmambalam #carrentalsinwestmambalam #carrentalsintnagar
பென்சில்:என்னை மன்னிக்க வேண்டும்.ரப்பர்:எதற்காக மன்னிப்பு? பென்சில்:நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய்.ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய்.என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு? ரப்பர்:நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே.எனக்குத் தெரியும்,நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன்.அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் […]
#chennaicarrentalservice #monthlycarrentalinchennai #monthlycarentalchennai #chennaicarrentals #carrentalinchennai #rentalcarinchennai #carrentalserviceinchennai
ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது.அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும்,கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.#chennaitravels #travelsinchennai #cabinchennai #cabrentalinchennai #panindiacarrentals #calltaxiinchennai #chennaicalltaxi #weddingcarrentalchennai #carforhireinchennai #carhireinchennai #corporatecarrentalservices #bridalcarrentalchennai #AirportTransfersinchennai #hirecarrentalinchennai #carrentalAgencieschennai அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.அந்த கிராமத்தையே சுற்றி வந்தார் ஆனால் ஒருவரை கூட […]
#carrentalsinchennai #chennaicarrental #chennaicarrentalservice #monthlycarrentalinchennai #monthlycarentalchennai #eventcarrentalinchennai #தன்னம்பிக்கை_கதை
ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் “எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். அப்போது அந்த துறவி ராஜாவிடம், […]