#தமிழகத்தில் ”வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது” – வானிலை ஆய்வு மையம் தகவல்#chennaicarrentas #carrentalinchennai
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. #monthlycarrentalinchennai #travelsinchennai இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை அய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
