#இந்தியாவில் கொரோனா #covid பாதிப்பு உயரக்காரணம் என்ன? எய்ம்ஸ் தலைவர் விளக்கம் #carrentalinchennai #carrentalinchennais #carrentalserviceinchennai
நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது கவலை அளிக்கும் அம்சமாக அமைந்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. touristcarrental #touristcarrentalchennai #withdrirvercarrentalschennai chennairentalcab #egmorechennaicarrentals #adayarcarrentalschennai கடந்த 112 நாட்களில் இதுவே அதிகபட்ச ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்று மத்திய […]
