#கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை நோக்கி செல்கிறது; #மத்திய #அரசு #எச்சரிக்கை #hospitalitycarrentalchennai #carrentalinchennai #chennaicarrental #carrentalserviceinchennai #carhireinchennai #carhirechennai ஒட்டுமொத்த #நாடும் #ஆபத்தின் பிடியில் உள்ளது என்று #மத்திய #அரசு கூறியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், #நிதி_ஆயோக் (#சுகாதாரம்) #உறுப்பினர் #வி.கே.பால் நேற்று #நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் கொரோனா நிலவரம், மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக சில மாநிலங்களின் நிலைமை பெரிதும் #கவலைக்குரியதாக இருக்கிறது. எனவே, எந்த மாநிலமோ, எந்த #மாவட்டமோ #மெத்தனமாக இருக்கக்கூடாது. மிக தீவிரமான சூழ்நிலையை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, சில மாவட்டங்களில் […]
