thanks #cm #CARRENTALinchennai தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து கொள்ளலாம்: அடுத்த தளர்வு அறிவிப்பு!
தமிழகத்தில் நாளைமுதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.#chennaicarrentals #cabinchennai #carhireinchennai
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், UNLOCK 5.0 இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.#chennaicalltaxi #carrentalsinchennai
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை இபாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி, வனிக வளாகங்கள், ஹோட்டல்கள், தேநீர் கடைகள், #hirecarrentalinchennai பெரிய கடைகள் உள்ளிட்டவைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
| #corporatecarrentalservices |
| #bridalcarrentalchennai |
முன்னதாக, இத்தகைய கடைகள் செயல்படும் நேரம் குறைவாக இருந்த நிலையில், தளர்வுகளின் அடிப்படையில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அனைத்தும் கடைகளும் தற்போது இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது
இந்த நிலையில், தமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டித்து முதல்வர் #எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். #carrentalAgencieschennai #weddingcarrentalchennai
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் 22.10.2020 (நாளை) முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #chennaicarrentalservice #044-28343208 #carrentalschennai #chennaicarrentals
Leave a Comment